டெல்லியி்ல் ராஜபக்சேவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
Subscribe to Oneindia Tamil

ராஜபக்சே நாளை (ஜுன் 8) இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந் நிலையில் இலங்கையில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி, முகாம்களி்ல் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான தமிழர்களை விடுவிக்குமாறும், அவர்களை மறுகுடியேற்றும் செய்யுமாறும், தமிழர்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்குமாறும் ராஜபக்சேவை வலியுறுத்துமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே இந்தக் கோரிக்கையை ராஜபக்சேவை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக எம்பிக்கள் அவரை சந்தி்க்கவுள்ளனர்.
தமிழக எம்.பி.க்கள்- ராஜபக்சே சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவை, முதல்வர் கருணாநிதி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications