குறைந்த வருவாய் பிரிவினருக்கு 4% வட்டியில் கல்விக் கடன்
டெல்லி: குறைந்த வருவாய்ப் பிரிவினரின் பிள்ளைகளும் உயர் கல்வி கற்பதற்கு ஏற்ப 4 சதவீத வட்டியில் வங்கிக் கடன் அளிக்க மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
ஜூன் 18-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ. 4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கான வட்டி 4 சதவீதமாக நிர்ணயிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் 7 சதவீத வட்டியில் கடன் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட உள்ளது. அதிகபட்சம் ரூ. 12 லட்சம் வரை இந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கென தேசிய கல்வி நிதி கார்ப்பரேஷன் (என்இஎப்சி) எனும் தனி நிதி அமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றியும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
உயர் கல்வி கற்க மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த கடன் தொகையை திரும்பச் செலுத்தும் காலம் 12 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
வங்கிக் கடன் பெற்று உயர் கல்வியை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 9 சதவீதமாக உள்ளது. மேலும் ஏழை மாணவர்கள் வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிக்கலைப் போக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. வங்கிகள் கடனுக்கு ஈடாக சொத்துகளை கேட்பதால் ஏழை மாணவர்களுக்கு இந்த வசதி இன்னும் கிடைக்காமலே உள்ளது.
இப்போதும் 95 சதவீத அரசு வங்கிகள் பிணையம் இல்லாமல் கல்விக் கடன்களை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications