அந்தநல்லூர் தொடக்க வேளாண் வங்கியில் ரூ.1 கோடி கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே உள்ளது அந்தநல்லூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சுவரில் துளையிட்டு உள்ளே வந்த கொள்ளையர்கள், அங்கிருந்து நகைகள், பணம் உள்பட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளை அடித்துச் சென்றதாகப் போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications