புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 7ம் தேதி சென்னையில் கூடுகிறது.
இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 7-ந் தேதி, சென்னையில் கூடுகிறது.
மெரினா கடற்கரை காமராஜர் சாலையை ஒட்டியுள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார்.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்கள், கட்சியின் மாநகர, நகர, ஒன்றிய, அளவிலான அனைத்து நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications