பதவிக்காலத்தின்போது உயிரிழந்த 7வது எம்.எல்.ஏ சுதர்சனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடப்பு சட்டசபையில் பதவிக்காலத்தின்போது உயிரிழந்த 7வது எம்.எல்.ஏ. டி.சுதர்சனம் ஆவார்.
தற்போதைய 13வது சட்டசபையின் பதவிக்காலம் 2006ம் ஆண்டு தொடங்கியது. 2011 வரைஅதன்ஆயுல்காலம் உள்ளது.
கோவையில் நேற்று மரணமடைந்த சுதர்சனம், பதவியில் இருக்கும்போது உயிரிழந்த 7வது எம்.எல்.ஏ. ஆவார்.
அவருக்கு முன்பு திமுகவைச் சேர்ந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், ஜெயராமன், பெரியமணன், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.வி.சண்முகம், மதிமுகவின் வீர.இளவரசன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் பதவியில் இருக்கும்போதே உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications