For Daily Alerts
Just In
ஓசூரில் கிருஸ்துவ ஆலயம் மீது தாக்குதல்
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் அதன் கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது.
Comments
Story first published: Wednesday, June 30, 2010, 15:40 [IST]