ஓசூரில் கிருஸ்துவ ஆலயம் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் அதன் கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+