For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓசூரில் கிருஸ்துவ ஆலயம் மீது தாக்குதல்

By Chakra
Google Oneindia Tamil News

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் அதன் கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X