For Daily Alerts
Just In
விலைவாசி உயர்வு-10 கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் பிரதீபாவிடம் ஒப்படைப்பு
விலைவாசி உயர்வுப் பிரச்சினை காரணமாக கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் செயலிழந்து கிடக்கிறது. ஒரு அலுவலும் நடைபெறவில்லை. 3வது நாளான இன்றும் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பாஜக தலைவர்கள் இன்று நேரில் சந்தித்தனர். அவரிடம் தாங்கள் நடத்தி வந்த கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்துப் போட்ட 10 கோடி பேரின் கையெழுத்துகள் அடங்கிய மனுவையும் ஒப்படைத்தனர்.
Comments
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பாஜக தலைவர்கள் விலைவாசி உயர்வு president prathiba patil political leaders price rise
Story first published: Thursday, July 29, 2010, 14:57 [IST]