வேலை நிறுத்தத்தை கைவிட லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் கமல் நாத் வேண்டுகோள்
டெல்லி: நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல் நாத் லாரி உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை அன்று லாரி உரிமையாளர்கள் சுங்க வரிக் கொள்கையை எதிர்த்து கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று கமல்நாத் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
சுங்க வரியை குறைக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் சுமார் 62 லடசம் லாரிகள் கால வரையின்றி ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கமும், அனைத்து இந்திய மோட்டார் காங்கிரசும் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து கமல்நாத் கூறுகையில், நாங்கள் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று கூட பேசினோம். மக்களை பாதிக்கும் அந்த முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications