சோராபுதீன் வழக்கு-மாஜி குஜராத் டிஜிபி ஓ.பி. மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஓ.பி.மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
சோராபுதீன் வழக்கை குஜராத் சிஐடி விசாரித்து வந்தபோது அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் மாத்தூர்.
அவரை விசாரணைக்கு வருமாறு கூறி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து இன்று மாத்தூர் விசாரணைக்கு ஆஜரானார்.
சிஐடி பிரிவு தலைவராக இருந்த மாத்தூர் பின்னர் அகமதாபாத் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர் டிஜிபி பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெற்றார். தற்போது குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரக்ஷா பல்கலைக்கழகத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்.
More From
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications