ஒகேனக்கல் குடிநீர் திட்டம்-தமிழக எல்லையில் பந்த்
Subscribe to Oneindia Tamil
மைசூர்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவளி கட்சி மற்றும் சில கன்னட சங்கங்கள் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இந்தப் போர்ட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு இந்த மாவட்ட தனியார் பஸ் அதிபர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே இன்று சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
மேலும் பெரும்பாலான அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்த மாவட்டம் வழியாக வரும் பிற தமிழக வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications