ஒகேனக்கல் குடிநீர் திட்டம்-தமிழக எல்லையில் பந்த்
Subscribe to Oneindia Tamil
மைசூர்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவளி கட்சி மற்றும் சில கன்னட சங்கங்கள் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இந்தப் போர்ட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு இந்த மாவட்ட தனியார் பஸ் அதிபர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே இன்று சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
மேலும் பெரும்பாலான அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்த மாவட்டம் வழியாக வரும் பிற தமிழக வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications