பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!
Subscribe to Oneindia Tamil
ஒசூர்: ஓசூரில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கனாப்பள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மதன்மாறன் அப் பகுதியில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பெண்களின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மதன்மாறனை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 8 பவுன் நகைகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காகவே வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications