சென்னை துறைமுகத்தில் தீ: புகை மண்டலமாக காட்சி அளித்த வடசென்னை

Subscribe to Oneindia Tamil

Port
சென்னை: சென்னை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எழுந்த புகைமூட்டம் வடசென்னையை பெரும் எரிச்சலுக்குள்ளாக்கியது.

துறைமுகத்தில் உள்ள பழைய எண்ணெய் சேமிப்பு கிடங்கை அகற்றுவதற்காக வெல்டிங் சாதனத்தை பயன்படுத்தியபோது தீப்பிடித்தது. இதனால் எண்ணெய் சேமிப்பு கிடங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றது.

தகவல் அறிந்த தீயணைப்பத் துறையினர் 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் சமபவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தீ மற்ற கிடங்குகளுக்கு பரவாமல் இருக்க அவற்றில் தண்ணீர் அடித்து வருகின்றனர்.

துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தால் வடசென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+