கோவையி்ல் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் பலி
Subscribe to Oneindia Tamil

வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்த சண்முகம் என்பவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று பலியானார்.
இந்த மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருவது குறி்ப்பிடத்தக்கது.
இந் நிலையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெறுமாறு மாநில சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications