மீண்டும் உச்சத்தில் பங்குச் சந்தை... 19000 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 19000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டி 5700 புள்ளிகளைக் கடந்தது.
சர்வதேச பொருளாதார வீழ்ச்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், முதல்முறையாக இந்த பங்குச் சந்தை இந்த உச்ச நிலையை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவனங்கள், வங்கித் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் நல்ல உயர்வு கண்டன.
இந்தியாவில் இது பண்டிகைக் காலம் என்பதால், சென்டிமெண்டாக முதலீடுகளில் இறங்கியுள்ளனர் மக்கள். இந்திய பங்குச் சந்தை உயர்வுக்கு இது மிக முக்கிய காரணம். விஜய தசமி மற்றும் தசராவின்போது இன்னும் உயர்வு காணப்படும் என்று பங்குச் சந்தை கணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 19084.80 புள்ளிகளாகவும், நிப்டி 5719.60 புள்ளிகளாகவும் இருந்தது.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications