செப். 20ல் நடக்கவிருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு அளித்த உறுதிமொழி காரணமாக இந்த வேலை நிறுத்தம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விற்பனையாளர்கள் கேட்ட 5 சதவிகித கமிஷன் தொகையை வழங்குவது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்த கமிட்டி அனைத்து கோரிக்கைகளையும் ஆராய்ந்து 3 மாதங்களில் ஒரு அறிக்கை தரும் என்றும் அதன் அடிப்படையில் புதிய கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கண்ணன் கூறினார்.
More From
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோலுக்கு நீங்க தரும் ரூ.500 யாருக்கு செல்கிறது.. அரசின் வரி எவ்வளவு? தலை சுற்ற வைக்கும் கணக்கு -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications