காவிரியில் மணல் அள்ள தடை-மணல் விலை விலை கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி ஆற்றில் தொடர்ந்து நீரோட்டம் இருப்பதால் ஆற்றில் இருந்து மணல் அள்ள தடை வதிக்கப்பட்டுள்ளதால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீரோட்டம் தொடர்ந்து இருப்பதால், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தடைபட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான குவாரிகளில் மணல் அள்ளுவது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், மணல் விலை சற்று உயர்ந்துள்ளது.
மூன்று யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில், ரூ 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் தங்களது கட்டித்தை மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும்,வணிக நிறுவனங்களும், அரசு சார்பிலான பணிகளிலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications