குடியேற்ற விதிகளை மீறிய 6 இந்தியர்கள் இங்கிலாந்தில் கைது!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் குடியேற்ற விதிகளை மீறி தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்தப்போவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து குடியேற்ற விதிகளை மீறி சிலர் வாழ்ந்து வருவதாக இங்கிலாந்து எல்லை ஏஜென்சிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சவுதால் ஹேஸ் ரோட்டில் உள்ள 2 மொத்த வியாபாரக் கடைகளில் கடந்த விழக்கிழமை சோதனை நடத்தினர்.

இதில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 24 முதல் 33 வயதுள்ளவர்கள். இவர்களில் இருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் வந்தவர்கள், மூவர் விசா முடிந்தும் நாடு திரும்பாதவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏ1 வெஜ் லிட் -ல் 26 வயதுடையவர் கைது செய்யப்பட்டார். கைதானவர்களின் முதலாளிகள் முறையாக சோதனை செய்யாமலிருக்கும்பட்சத்தில் அவரகள் ஒவ்வொரு பணியாளுக்கும் ரூ. 719,172 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இவர்கள் 6 பேரையும் நாட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+