ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயார்-மொய்லி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதுதொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு தயார்.
ஆனால் எதிர்க்கட்சிகள்தான் கல்லை வீசி விட்டு ஓடும் உத்தியை கடைப்பிடித்து வருகின்றன. நாடாளுமன்றத்தை தேவையில்லாமல் முடக்கி வைத்து ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கின்றன.
எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்கக் கூடிய வகையிலான பிரதமர் இங்கு உள்ளார். எனவே நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டு நாடாளுமன்றக் குழுவை விட நாடாளுமன்றம்தான் உயரிய அமைப்பு. இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் மொய்லி.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications