ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயார்-மொய்லி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதுதொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு தயார்.
ஆனால் எதிர்க்கட்சிகள்தான் கல்லை வீசி விட்டு ஓடும் உத்தியை கடைப்பிடித்து வருகின்றன. நாடாளுமன்றத்தை தேவையில்லாமல் முடக்கி வைத்து ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கின்றன.
எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்கக் கூடிய வகையிலான பிரதமர் இங்கு உள்ளார். எனவே நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டு நாடாளுமன்றக் குழுவை விட நாடாளுமன்றம்தான் உயரிய அமைப்பு. இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் மொய்லி.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications