நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறையில் இருப்பார்: அமர் சிங் பேட்டி
டெல்லி: நான் சமாஜ்வாடிக் கட்சியில் கடந்த 14 ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். நான் வாயைத் திறந்தால் முலாயம் சிங் யாதவ் சிறையில் தான் இருப்பார் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் வாயைத் திறந்தால் நிறைய பேருக்கு சிக்கல் உண்டாகும். குறிப்பாக முலாயம் சிங் யாதவ் சிறைக்குச் செல்லும் நிலை உருவாகும்.
நான் கடந்த 14 வருடங்களாக சமாஜ்வாடிக் கட்சியில் இருந்திருக்கிறேன் என்றார்.
லோக் மன்ச் கட்சித் தலைவர் அமர் சிங் பூர்வான்சலை உத்தர பிரதேசத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக்க ஆதரவு திரட்டும் வகையில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கட்சி விரோத செயல்களுக்காக கடந்த ஆண்டு சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆஸம் கான் நேற்று முன் தினம் மீண்டும் அதே கட்சியில் சேர்ந்தார். அமர் சிங்கை கான் ஏஜென்ட் என்றும், சப்ளையர் என்றும் விமர்சித்திருந்தார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications