தேர்தல் நேரத்து கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும்-தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி
போபால்: தேர்தல் நேரத்தில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.
போபாலில் நடந்த தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற கருத்துக் கணிப்புகள் இடையூறாக உள்ளன. பணம் கொடுத்து செய்தி வெளியிடும் விவகாரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுவதால் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கலாம் என்பதே எனது கருத்து.
வாக்குப் பதிவு நாளில், முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு சில சமயங்களில் | 500 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற குற்றங்களில் தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் பதிவான வாக்குகளை கலந்து ஒரே இடத்தில் வாக்குகளை எண்ண திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாக்காளருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்ற ரகசியத்தைக் காப்பாற்ற முடியும் என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications