பண மோசடி வழக்கு: விளாத்திகுளம் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்
விளாத்திகுளம்: அருப்புக்கோட்டை நீதிமன்றம் பண மோசடி வழக்கு தொடர்பாக விளாத்திகுளம் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அருப்புக்கோட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டை கைலாச ஊரணி தெருவைச் சேர்ந்த எல்ஐசியி்ல் வேலை பார்க்கும் செல்வராஜ், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். வாங்கிய கடனுக்காக வங்கி காசோலையை கண்ணனிடம் இருவரும் கொடுத்தனர்.
அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு வங்கியில் காசோலையை கண்ணன் மாற்ற முயன்றபோது இருவரது வங்கி கணக்கிலும் பணம் இல்லையென காசோலை திரும்பி வந்தது. இது குறித்து கண்ணன் அருப்புகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கண்ணன் பணம் கேட்டு மிரட்டுவதாக அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார்.
புகாரின் பேரில் கண்ணனிடம் அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற ராஜமன்னார் இடமாற்றம் செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவ்வழக்கில் ஆஜாராகும்படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கணபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications