உலகக் கோப்பை கபடியில் 13 நாடுகள்: பஞ்சாப் துணை முதல்வர் பாதல்

Subscribe to Oneindia Tamil

Kabbadi
ஜலந்தர்: விரைவில் பஞ்சாபில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கபடி போட்டியில் பங்கேற்பதற்கு 13 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

இது குறித்து பாதல் கூறியதாவது,

கடந்த ஆண்டு உலகக் கோப்பை கபடி போட்டியை ஒருங்கிணைத்ததன் மூலம் ஷிரோமணி அகாலி தள்-பாஜக அரசு கபடியை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்துள்ளது.

உலகக் கோப்பை போட்டியைத் தவிர, கிரிக்கெட்டுக்கு இருப்பது போல விரைவில் பஞ்சாபில் கபடி லீக் ஒன்று உருவாக்கப்படும்.

மாநிலத்தின் புதிய விளையாட்டுக் கொள்கையின்படி பஞ்சாப் முழுவதும் ஆஸ்ட்ரோடர்ப் தரைகள் அதாவது செயற்கை புல்தரைகள் அமைக்கப்படும். இவற்றில் வளரும் ஹாக்கி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்.

இந்திய ஹாக்கி அணியில் மீண்டும் பஞ்சாப் வீரர்களின் ஆதிக்கத்தை கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+