திருமலை கோயிலி்ல் நேபாள அதிபர் குடும்பத்தோடு தரிசனம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் (63) இன்று திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் அவரது குடும்பத்தினரும், அதிகாரிகள் குழுவும் உடன் சென்றனர்.
அவருக்கு இன்று திருப்பதி தேவஸ்தானத்தினர் முறையாக மரியாதை செய்து வரவேற்றனர். சாமி கும்பிட்ட பிறகு அதிபருக்கு புனிதப் பட்டுத் துணி, புனித நீர் மற்றும் லட்டு வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு கோயிலின் தலைமை பூசாரிகள் தங்களது ஆசிகள் வழங்கினார்.
ராம் பரண் யாதவ் 10 நாள் சுற்றுப்பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். அவர் இன்று மதியம் பெங்களூரில் இருந்து திருப்பதி மலைக்கு காரில் சென்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications