பாமக குறித்து கருணாநிதி, சோனியாதான் முடிவெடுப்பார்கள்-தங்கபாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து முதல்வர் கருணாநிதியும், சோனியா காந்தியும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பாமக குறித்து முதல்வர் கருணாநிதியும், சோனியா காந்தியும்தான் முடிவெடுத்து அறிவிபப்பார்கள். அவர்கள் சொல்வதே இறுதியாகும்.
விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுகவுடன் பேச குழு அமைக்கப்படும். இக்குழு திமுகவுடன் பேசி தொகுதிகளை இறுதி செய்யும் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications