டாடா தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ... 3 பேர் பலி!
மும்பை: மும்பை துறைமுகம் அருகே உள்ள டாடா நிறுவனத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுசில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த 4 மாடி கட்டிடம் 1924ம் ஆண்டு பிரிட்டிஷாரால் கட்டப்பட்டது.
இன்று காலை இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அது கீழ் பகுதி முழுவதும் பரவியது. 10 தீயணைப்பு வண்டிகள் வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தன.
இந்த தீ விபத்து காலை 9.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மும்பை தலைமை தீயணைப்பு அலுவலர் தத்கரே கூறுகையில், இந்த விபத்தில் பாம்பே ஹவுஸின் அடித்தளத்தில் 4 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவரை மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் காப்பாற்ற முடிந்தது. மற்ற மூவர் இறந்துவிட்டனர். மேலும் இருவரை பத்திரமாக காப்பாற்றிவிட்டோம், என்றார்.
காயமடைந்தவர்களுக்கு சர் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக, பாம்பே ஹவுஸ் இருக்கும் பகுதி முழுக்க சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications