நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் துணிகரம்: கத்தி முனையில் பயணிகளிடம் ரூ. 2 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ராய்ச்ச்சூர்: நாகர்கோவில் எக்பிரஸின் 3 பெட்டிகளில் உள்ள பயணிகளிடம் இருந்து கத்தி முனையில் சுமார் ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் எக்ஸ்பிர்ஸ் இன்று மதியம் கர்நாடக மாநிலம் வாதி மற்றும் கிருஷ்ணா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. மதியம் 1 மணி அளவில் வாதியில் இருந்து ரயிலில் 3 கொள்ளையர்கள் ஏறினர். அவர்கள் எஸ்1, எஸ்2 மற்றும் எஸ்3 பெட்டிகளில் புகுந்தனர். அந்தப் பெட்டிகளி்ல் சுமார் 25 பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பொருளை பறிகொடுத்த ஜெகதீஷ் என்னும் பயணி ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications