தேர்தல் ஆணைய வாகன சோதனைக்கு தடை விதிக்க முடியாது-உயர்நீதிமன்றம்
சென்னை: தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியது முதல் தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான நடவடிக்கை வாகன சோதனை.
தமிழகம் முழுவதும் வாகனங்களை தேர்தல் அலுவலர்களும், போலீஸ் படையினரும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு அதில் பணம், பொருள் இருக்கிறதா என்பதை சோதனையிட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதேபோல வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு அதுவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கடும் கெடுபிடி சோதனை காரணமாக பெரும் குழப்பமும், அமளி துமளியும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை சேர்த்து விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க முடியாது. தேர்தலை நேர்மையாக நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
பணம், பொருள் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.
-
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications