சொத்து விவரத்தை வெளியிட முடியாது: கே.ஜி.பாலகிருஷ்ணன்
திருவனந்தபுரம்: தனது சொத்து விவரத்தை வெளியிட முடியாது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன்கள், சகோதரர் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கே.ஜி. பாலகிருஷ்ணனிடமும் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரள சிறப்பு பிரிவு போலீசார் பாலகிருஷ்ணனின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக் கணக்கு குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நெருக்கடி காரணமாக இந்த மாத துவக்கத்தில் தனது சொத்து விவரங்களை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர் தற்போது முடியாது என்று கூறியுள்ளார்.
சொத்து விவரங்களை வெளியிடுவது எந்தவகையிலும் பொதுநலம் தொடர்பானது அல்ல அதனால் அதை வெளியிட முடியாது என்று வருமான வரித்துறைக்கு பாலகிருஷ்ணன் தகவல் அனுப்பியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications