நாளை பிளஸ்டூ முடிவுகள்-உங்கள் தட்ஸ்தமிழில் காணலாம்
Subscribe to Oneindia Tamil

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படுகிறது. காலை 9 மணிக்கு தேர்வுகள் துறை இயக்குநர் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அதை உங்கள் தட்ஸ்தமிழ் மற்றும் ஒன்இந்தியா இணையதளங்களில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications