வாக்கு எண்ணிக்கை: 55 கூடுதல் பார்வையாளர்கள் தமிழகம் வருகை
சென்னை: வரும் 13ம் தேதி நடக்கும் தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட 55 கூடுதல் பார்வையாளர்கள் வர உள்ளனர்.
இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் வீதம் தேவை என்று மத்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று வெளி மாநிலங்களைச் சேர்ந்த 55 கூடுதல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்புகிறது. இவர்கள் 12ம் தேதி தமிழகம் வருவர்.
ஏற்கெனவே இப்போது 122 பொது பார்வையாளர்கள், 57 செலவினப் பார்வையாளர்கள் என 179 பேர் உள்ளனர்.
மே 13ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செல்போன் பயன்படுத்தலாம் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications