வட இந்தியாவின் விவசாயிகள் தலைவர் மகேந்திர சிங் திகாயத் மரணம்
Subscribe to Oneindia Tamil
முஸாபர்நகர்: வட இந்தியாவில் பல்வேறு விவசாயப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய விவசாயிகள் தலைவர் மகேந்திர சிங் திகாயத் மரணமடைந்தார்.
எலும்பு புற்று நோய் காரணமாக அவர் உயிரிழந்தார். 76 வயதான திகாயத், பாரதிய கிஸான் யூனியன் அதாவது இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தனது மகன் வீடடில் அவர் மரணமடைந்தார்.
திகாயத்துக்கு நான்கு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.
வட இந்தியாவின் மிகவும் பிரபலமான விவசாயிகள் தலைவர் திகாயத். மிகப் பெரிய அளவில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் விவசாயிகளின் போராட்டங்களை நடத்தியவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications