இடைத்தேர்தலில் திமுக வென்ற 9 இடங்களில் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக ஆட்சியில் இருக்கையில் திருமங்கலம், மதுரை மத்தி, மதுரை மேற்கு, பென்னாகரம், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பர்கூர், வந்தவாசி, இளையான்குடி, திருச்செந்தூர், கம்பம் ஆகிய 11 இடங்களில் இடைத்தேர்தல் நடந்தது. 11 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த 11 தொகுதிகளில் திருச்செந்தூர், கம்பம் தவிர மற்ற 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
அந்த 9 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் பின் வருமாறு,
மதுரை மேற்கு- செல்லூர் ராஜு (அதிமுக)
மதுரை மத்தி - சுந்தர்ராஜன் (தேமுதிக)
திருமங்கலம் - முத்து ராமலிங்கம் (அதிமுக)
ஸ்ரீவைகுண்டம் - சண்முகநாதன் (அதிமுக)
தொண்டாமுத்தூர் - வேலுமணி (அதிமுக)
வந்தவாசி - குணசீலன் (அதிமுக)
பென்னாகரம் - நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
இளையான்குடி தொகுதி தற்போது மானாமதுரை தொகுதியாக மாறியுள்ளது. இங்கு குணசேகரன் (அதிமுக) வெற்றி பெற்றுள்ளார்.
திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக)
கம்பம்- ராமகிருஷ்ணன் (திமுக)
-
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications