சென்செக்ஸ் 340 புள்ளிகள் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 340 புள்ளிகள் இழந்தது. நிப்டி குறியீட்டெண் 101.80 புள்ளிகளை இழந்தது.
கிரீஸ் மற்றும் இத்தாலியின் பொருளாதார நிலை தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிப் போய் கொண்டிருப்பது உலக பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
இன்றைய வர்த்தக நேர முடிவில் பெல், சீசா கோவா, ஐடிஎப்சி. ஐசிஐசிஐ, ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரி போன்றவற்றின் பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
கெய்ல், ஐடிசி, சீமென்ஸ், அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஓரளவு உயர்வு கண்டன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17985.28 ஆகவும், நிப்டி 5384.55 ஆகவும் நிலைப் பெற்றது.












Click it and Unblock the Notifications