திருவாரூரில் நாளை நன்றியறிவிப்புக் கூட்டம்-கருணாநிதி பங்கேற்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, நாளை திருவாரூரில் நடைபெறும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
கடந்த 11 முறை வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட கருணாநிதி 12வது முறையாக, திருவாரூரில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அவர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாளை திருவாரூர் செல்கிறார்.
நாளை மாலை 6 மணிக்கு தெற்கு வீதியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணித் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
More From
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications