இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தாயார் மரணம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கேவின் தாயார் கொழும்பில் மரணமடைந்தார்.

ரணிலின் தாய்ர பெயர் நளினி விக்கிரமசிங்கே. இவருக்கு வயது 92 ஆகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நளினி, கொழும்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் நேற்று மாலையில் மரணமடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+