லோக்பால் மசோதாவில் அரசுக்கு ஆர்வமில்லை- மீண்டும் போராடப் போவதாக அன்னா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் அரசுக்கு ஆர்வம் இருப்பது போலத் தெரியவில்லை. அது தாமதப்படுத்தும் நோக்கில் நடந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், நான் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க நேரிடும்.
லோக்பால் மசோதாவையே கொண்டு வராமல் தடுக்க அரசு நினைப்பதாக கருதுகிறேன். இதை ஏற்க முடியாது என்றார் ஹஸாரே.
அன்னா ஹஸாரேவின் இந்த புதிய அறிவிப்பால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications