நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் திடீர் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: முக்கிய காரணம் கருதி நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று (19ம் தேதி) மாலை 5 மணிக்கு இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரயில் (எண்-06304) ரத்து செய்யப்பட்டது.

அதே போன்று, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று (20ம் தேதி) மதியம் 2.40 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் (எண்-06303) சில காரணங்கள் கருதி ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+