மீடியாக்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தி விட முடியும், மாறன் விதிவிலக்கல்ல-கருணாநிதி
சென்னை: இந்தியாவில் நடைபெறுவது மீடியாக்களின் ஆட்சி. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதி விலக்கல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தயாநிதி மாறன் கைது குறித்து திமுகவின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. திமுக தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்து தயாநிதிமாறன் குறித்துக் கேட்டனர்.
அப்போது கருணாநிதி கையில் எழுதி வைத்திருந்த குறிப்பை எடுத்து வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகில் குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல என்றார் கருணாநிதி.
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், தயாநிதி மாறனுக்கு திமுக துணை இருக்குமா என்று கேட்டபோது, இருக்கும் என்றார் கருணாநிதி.
நேற்று இரவு சோனியா காந்தி உங்களுடன் பேசினாரா என்ற கேள்விக்கு தலையை அசைத்தபடி இல்லை என்றார் கருணாநிதி.
தயாநிதி மாறன் ராஜினாமாவால் காலியாகியுள்ள பதவியை திமுக மீண்டும் கேட்டுப் பெறுமா என்ற கேள்விக்கு, தெரியவில்லை என்றார் கருணாநிதி.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications