டெல்லியை ஆட்டிப் படைக்கும் பிகார் அதிகாரிகள்!
டெல்லி: ஒரு காலத்தில் மத்திய அரசின் முக்கிய துறைகளின் மூத்த அதிகாரிகளாக தமிழர்கள் இருந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கேரள அதிகாரிகள் வசம் முக்கிய துறைகள் போயின. இப்போது, பிகார் மாநில அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன முக்கிய இலாகாக்கள்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிகாரைச் சேர்ந்த அதிகாரிகள் இத்தனை பேர் ஒரே நேரத்தில் முக்கிய பதவிகள் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, மத்திய அரசின் முக்கியத் துறைகளான உள்துறை (ராஜ்குமார் சிங்), பாதுகாப்புத்துறை (சசிகாந்த் சர்மா), நெடுஞ்சாலைத் துறை (ஏ.கே.உபாத்யாயா), ஊரக வளர்ச்சித் துறை (பி.கே.சின்ஹா), நகர்ப்புற வளர்ச்சித் துறை (நவீன் குமார்) ஆகியவற்றின் செயலாளர்களாக, இவர்கள் அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் கொண்டவர்கள், பிகாரைச் சேர்ந்தவர்கள் தான் உள்ளனர்.
இவர்களைத் தவிர கூடுதல் செயலாளர்களாக 6 பேரு்ம், இணைச் செயலாளர்களாக 17 பேரும் பிகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளே உள்ளனர்.
மிக மூத்த அதிகாரியான எம்.என்.பிரசாத், பிரதமர் அலுவலக செயலாளராகவும், ஏ.என்.பி. சின்ஹா, பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளராகவும் உள்ளனர்.
மேலும் திட்டக் கமிஷனின் மூன்று அதிகாரிகளாகவும் பிகாரைச் சேர்ந்தவர்களே உள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications