சமச்சீர் கல்வித் திட்டம் கோருவோர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil

சமச்சீர் கல்வித் திட்டம் நடப்பாண்டிலும் தொடர வேண்டும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று அல்லது நாளைக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவுள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி போயுள்ளார்.
இந்த நிலையில் அந்த மனு மீது தங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கோரி சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர் சுரேஷ் உள்ளிட்டோர் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் தமிழக அரசு அப்பீல் செய்தால், இவர்களது கருத்துக்களையும் கேட்ட பின்னரே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications