பஞ்சாபைச் சேர்ந்த இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
குருஷேத்ரா: அமெரிக்காவில், தீபக் சர்மா என்ற இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதை அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள குருஷேத்ராவைச் சேர்ந்தவர், தீபக் சர்மா. கடந்த 11ம் தேதி வேலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், மர்மநபர்கள் சிலரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
மகனை காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த தீபக்கின் பெற்றோரிடம், இந்த தகவலை, அவரது நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒராண்டாக அமெரிக்காவில் வேலை செய்து வரும் தீபக்கிற்கு யாரிடமும் முன்பகை இல்லை.
இந்நிலையில் தீபக் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்க, அமெரிக்கா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு, இந்திய அரசு வலியுறுத்த, தீபக்கின் குடும்பத்தினர் கேட்டு கொண்டனர்.
More From
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications