நில மோசடி வழக்கில் ராசாத்தி அம்மாளின் கணக்காளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திமுக தலைவர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளின் கணக்காளரான ரமேஷ் இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தி்ல ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த நிர்மலா தேவி உள்ளிட்ட 31 பேர் நில அபகரிப்புப் புகார் கொடுத்தனர்.
அதில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை ரமேஷ் மிரட்டிப் பறித்துக் கொண்டதாக கூறியிருந்தனர். தான் ராசாத்தி அம்மாளிடம் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும், எனவே என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வந்த போலீஸார் இன்று ரமேஷைக் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications