சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு ஜெயலலிதா சொல்லப் போகும் பதில் என்ன? கருணாநிதி கேள்வி
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் மூன்று மாதங்கள் முடியவில்லை. இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெற்ற சட்டம், ஒழுங்கு சீர்குலைவு நிகழ்ச்சிகளின் பட்டியல் பெரியது.
கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்டவை இந்த இரண்டே மாதங்களில் பெருகிப் போய் விட்டன.
இதுகுறித்துக் காவல் துறையினரைக் கேட்டால், தி.மு. கழகத்தினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதற்கே நேரம் போதவில்லை என்பார்கள்.
சட்டம், ஒழுங்கைப் பற்றி தி.மு. கழக ஆட்சியின் போது குறை கூறிய ஜெயலலிதா, என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications