விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்-ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று புதுப்பிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு அறையைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக நடைபெறும் விவாதம் குறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது.
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications