பிரதமர், கபில் சிபலின் வெளிநாட்டுப் படிப்பு இந்தியாவை ஆள உதவாது: ஹசாரே
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்ட்ரா மாநிலம் ஜல்கானில் இன்று இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிரதமரும், கபில் சிபலும் வெளிநாட்டுக் கல்வியைக் கற்றிருந்தாலும், அது இந்தியச் சூழலை, இந்திய நாட்டின் செயல்முறையைப் புரிந்துகொண்டு செயல்பட உதவாது
லோக்பால் மசோதாவை அரசு இன்னும் கடுமையானதாக வடிவமைக்க வேண்டும் அல்லது தூக்கி எறிந்துவிட வேண்டும்.
நாட்டின் அனைத்து மக்களும் மிகவும் விழிப்பு உணர்வுடன் உள்ளனர். லோக்பால் மசோதா மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே அரசு விரைவில் அதுகுறித்து சிந்திக்க வேண்டும் அல்லது தூக்கி எறிந்துவிட வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications