பிரதமர், ப.சிதம்பரம், கபில் சிபலை சாட்சிகளாக அழைத்து விசாரிக்க ராசா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு வந்தது. அப்போது ராசா வாதிடுகையில், 2ஜி ஏல நடைமுறையால் நாட்டுக்கும், அரசுக்கும் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. இதை நிரூபிக்க பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும்.
அவர்களை கோர்ட்டுக்கு அழைத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என்பதை நி்ரூபிக்க முடியும் என்றார் ராசா.
2ஜி ஏல நடைமுறையில் பிரதமருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெறவில்லை என்று ஆரம்பம் முதலே ராசா கூறி வருவது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பிரதமரை சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications