தமிழக,கேரள எல்லைகள் வழியாக கள்ளசாராயம் கடத்துவது அதிகரித்துள்ளது: உளவுத் துறை எச்சரிப்பு
கோவை: தமிழக எல்லை பகுதிகளின் வழியாக கேரளாவிற்கு கள்ள சாராயம் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக, கேரள உளவுத்துறையினர் அறிக்கை தெரிவிக்கிறது.
கேரளாவை சேர்ந்த உளவுத்துறையினர் சமீபத்தில், அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டியிடம் அளித்துள்ள அறிக்கையில், கேரளாவின் எல்லை பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களாக அதிகளவிலான கள்ளசாராயம் கடத்தப்படுவதாக தெரிகிறது. சொகுசு கார்கள் மற்றும் வாகனங்களில் வைத்து கள்ள சாராயம் கடத்தப்படுவதால், வெளியே தெரிவதில்லை.
கேரளாவின் எல்லை பகுதிகளான வாளையார், கூடலூர், மங்களூரு, குண்டல்பேட்டை ஆகிய பகுதிகளின் வழியாக வரும் வாகனங்களை திடீர் சோதனையிட்டதில், பல சொகுசு வாகனங்கள் மற்றும் லாரிகளில் கள்ள சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் கள்ளசாராயம் கடத்திய வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டாலும், கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆந்திராவில் எல்லைகளை கடந்து செல்லும் பஸ்களிலும் கள்ளசாராயம் அதிகளவில் கடத்தப்படுகிறது.
ஆந்திராவில் தயாரிக்கப்படும் கள்ளசாராயம் நேரடியாக கேரளாவிற்கு கடத்தப்படுவதில்லை. இவை எல்லை பகுதிகளில் உள்ள காடுகளில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய குடிசைகளில் பதுக்கி வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப சிறு அளவுகளில் சப்ளை செய்யப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளுக்கும் கள்ள சாராயம் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக அந்த மாநிலங்களின் உளவுத்துறைகளும் எச்சரித்துள்ளன. இது குறித்து எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications