சுரங்க ஊழலில் கைதான கர்நாடக மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Janardhan Reddy
ஹைதராபாத்: சுரங்க ஊழலில் கைதான கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் ஜாமீன் மனுவை ஹைதராபாத் சிறப்பு சிபிஐ கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து அவர் செப்டம்பர் 19ம் தேதி வரை சிபிஐ காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படவுள்ள விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என சிபிஐ நம்புகிறது.

பல ஆயிரம் கோடி சுரங்க ஊழலில் முக்கியக் குற்றவாளியாக ரெட்டி சகோதரர்களை சிபிஐ தெரிவித்துள்ளது. இதில் ரெட்டியும், அவரது மைத்துனரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+