சுரங்க ஊழலில் கைதான கர்நாடக மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

இதையடுத்து அவர் செப்டம்பர் 19ம் தேதி வரை சிபிஐ காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படவுள்ள விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என சிபிஐ நம்புகிறது.
பல ஆயிரம் கோடி சுரங்க ஊழலில் முக்கியக் குற்றவாளியாக ரெட்டி சகோதரர்களை சிபிஐ தெரிவித்துள்ளது. இதில் ரெட்டியும், அவரது மைத்துனரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications