அன்பரசன், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழி்ப்புத் துறை அதிகாரிகள் ரெய்ட்!

திமுக முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று குன்றத்தூரில் உள்ள அவரது தம்பி, சகோதரிகள் வீட்டிலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் ராமாவரத்தில் உள்ள உறவினர் வீடு, துரைப்பாக்கத்தில் உள்ள அன்பரசனின் நண்பர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள அன்பரசனின் சம்பந்தி வீட்டிலும் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
மொத்தம் 7 இடங்களில் 100 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தா.மோ.அன்பரசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் தான் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகன்கள், தம்பிகள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
ஸ்டாலினா? எடப்பாடியா? விஜய்யா? நகர்ப்புறங்களில் யாருக்கு வாக்கு அதிகம்! வெளியான கருத்துக்கணிப்பு -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது?












Click it and Unblock the Notifications