ரயில் நிலைய உணவகத்தில் சாப்பிட்ட 13 பேர் உடல் நிலை பாதிப்பு- ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil

விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தலைமையில் 15 பேர் காசி யாத்திரை சென்றனர். கடந்த 6ம் தேதி இவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். 10ம் தேதி பாவாடை (45) என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார்.
இதையடுத்து காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 12ம் தேதி சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் சென்னை திரும்பினர்.
வழியிலேயே பலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. இதில் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட பாவாடை பலியாகிவிட்டார்.
உடல்நலம் பாதித்த 13 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பலியான பாவாடையின் தாயார் கூறுகையில், உத்தரப் பிரதேச மாநிலம் மொகல்சராய் ரயில் நிலையத்தில் சாம்பார் சாதம் வாங்கி சாப்பிட்ட பின்னர் தான் அனைவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications